நேற்றைய தினம் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு இராணுவ வீரர்கள் கைது!
நேற்று (13) இரவு தெமட்டகொடவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இராணுவத்தினர் இருவர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேஸ்லைன் மாவத்தையில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு இடம்பெற்ற சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவர் உரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவ வீரர்கள் கைது இரண்டு இராணுவ சிப்பாய்களும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது, குறித்த பெண்ணை காயப்படுத்தும் வகையில் … Continue reading நேற்றைய தினம் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு இராணுவ வீரர்கள் கைது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed